இடப்பெயர்ச்சி
மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது. சீதம்மாவுக்குக் குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது……..கம்பளியால் உடம்பைப் போர்த்திக் கொண்டாள். முற்றத்தில் காய வைத்திருந்த அரிசி வடகத்தை, அவசர அவசரமாகக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டு முத்துமணி வருவது தெரிந்தது. சன்னமாக ஆரம்பித்த தூறல் சடசடவென்று வலுத்ததில் முத்துமணி ஏகத்துக்கும் நனைந்து போயிருந்தாள். ‘சே…என்ன மழையோ இது! இப்படி நேரங்கெட்ட நேரத்தில் பெய்து உசிரை வாங்கிறது… இன்னும் சமைச்ச பாடில்லை; வாசுப்பயலுக்கு ஸ்கூல்விட்டு வரும் போதே அகோரப் பசி எடுக்கும்…..’அம்மா…சாதம்’ என்று
Read More...