இடப்பெயர்ச்சி

Blog

இடப்பெயர்ச்சி

மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது. சீதம்மாவுக்குக் குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது……..கம்பளியால் உடம்பைப் போர்த்திக் கொண்டாள். முற்றத்தில் காய வைத்திருந்த அரிசி வடகத்தை, அவசர அவசரமாகக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டு முத்துமணி வருவது தெரிந்தது. சன்னமாக ஆரம்பித்த தூறல் சடசடவென்று வலுத்ததில் முத்துமணி ஏகத்துக்கும் நனைந்து போயிருந்தாள். ‘சே…என்ன மழையோ இது! இப்படி நேரங்கெட்ட நேரத்தில் பெய்து உசிரை வாங்கிறது… இன்னும் சமைச்ச பாடில்லை; வாசுப்பயலுக்கு ஸ்கூல்விட்டு வரும் போதே அகோரப் பசி எடுக்கும்…..’அம்மா…சாதம்’ என்று

Read More...

மாசிப் பிறை

“டான்ஸுப் பாப்பா..டான்ஸுப் பாப்பா கோபங் கொள்ளாதே..உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே” — தெருமுனையில் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட்டால், அலமி ஆச்சி வந்து கொண்டிருப்பதாக அர்த்தம். ஒ! இன்று திங்கட்கிழமை!  ஒவ்வொரு வாரமும் இப்படிப் பாடிக்கொண்டு, அட்ரஸ் புத்தகமும், ஏரோகிராமுமாக ஆச்சி வந்துவிடுவாள்.  சிங்கப்பூரில் இருக்கும் ஆச்சியின் கணவர் ராமநாதன் செட்டியாருக்கு வாரம் தவறாமல் ஒரு கடிதம் எழுதிவிடுவது என்பது ஆச்சியின் தலையாய கடமையாகும்! ஆச்சிக்கு லெட்டர் எழுதும் வேலையைக் கர்ம சிரத்தையாக சாவித்திரி தான்

Read More...

சிறுவயது – பெருமினிது

(நினைத்தேன் … எழுதுகிறேன்) “ஏய் தொம்பச்சி … உள்ள வா” என்ற அம்மாவின் குரல் கேட்கிறது.  வீட்டு வெளி வாசலில் ரமணி, மூக்கன், முருகப்பன், வெள்ளையன், கண்ணன் என்ற பசங்களோடு கிட்டிப் பிள்ளை விளையாடிக் கொண்டிருக்கிறேன்.  ஊஹூம்! அம்மா கரடியாய்க் கத்தியும் வீட்டுக்குள் போகவில்லை.  “என்ன…வழக்கம் போல ஏதேனும் ரெண்டு பாத்திரம் தேய்க்கச் சொல்லுவா…இல்லாட்ட சுலோகம் சொல்லச் சொல்லுவா”..மனசுக்குள் இப்படி எண்ணிக்கொண்டு விளையாட்டில் தீவிரமாகிறேன். தூரத்தில் அப்பா வருவது தெரிகிறது.  “:.பாதர் ஈஸ் கமிங்’ என்று கத்திக்கொண்டே

Read More...

விதைகள்

டேபிள் விரிப்பைச் சரி செய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பி, கோப்பைகள், தட்டுக்கள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா.  இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டிப் பார்ட்டி.  துளசியின் திருமணம், அதை ஒட்டிய இந்தியப் பயணம் என்று நாட்கள் போனதில், இன்று தான் நேரம் கிடைத்துத் தோழிகளை அழைத்திருந்தாள்.  வருபவர்கள் எல்லோரும் லேடீஸ் என்பதால், அவள் கணவன் அருணும் தனது நண்பர்களோடு டென்னிஸ் விளையாடப் போய் விட்டான்.

Read More...

பூமியே …. பொறுமைத் தாயே

பச்சைமரங்கள் படருங்கொடிகள் இச்சைக்கிளிகள் இசைக்கும்குயில்கள் அச்சமில்லாச் சிங்கம்புலிகள் அஞ்சியோடிடும் முயல்கள்மான்கள் மிச்சமுள்ள ஊர்வனநடப்பன கொஞ்சிக்களித்துக் கூடியேவாழும் தச்சன்செய்யாப் பதுமைதானோ? தருமம்தழைக்கும் தாயெனும்பூமி!   ஆற்றங்கரையும் அடர்ந்தகாடும் நாற்றங்காலும் நஞ்சைபுஞ்சையும் காற்றும்புயலும் கனமழைப்பெருக்கும் தோற்றப்பிழையும் துயரும்வறுமையும் கோட்டைஅரண்மனை கொத்தளக்கூடம் வாட்டும்யுத்தம் வழியும்இரத்தம் வேட்கைச்சுதந்திரம் விளையும்சாதனைக் காட்சிகள்காட்டும் களமேபூமி!   கயல்வாழ்கடல்கள் கலக்கும்பூகம்பம் உயரியமலைகள் உதிர்ந்திடுமுயிர்கள் நயவஞ்சகர்கள் நல்லவர்வல்லவர் நாட்டைக்காத்திடும் இராணுவவீரர் இயல்பாய்வாழப் புகலிடம்தந்து இயற்கைச்சீற்றம் எதையும்தாங்கிச் சுயமாய்ச்சூரிய தேவனைச்சுற்றிச் சுழன்றேகாத்திடும் சுந்தரபூமி!   பரந்துவிளங்கும் பாலைநிலமாய்ச் சுரக்கும்சுனைநீர் பெருக்கும்சுரபியாய்

Read More...

Miles to go…..

‘Hey! What’s your name?’ ‘hm,,,hm… Mahalakshmi’. ‘ha..ha..ha..did I ask your grandma’s name?  tell your name along with your surname…’ ‘Mahalakshmi Muraleedhar Dhikshith’…. ‘oho ho ho….the senior girls’ loud laughter almost hit the compound walls of that college. ‘ok..ok.  now we all feel  that it is just not enough that you said one time…so say your

Read More...

Palm Tree

I look at the palm trees in the front and back of our home garden. Since these belong to the variety known as Lipstick Palm Trees, their trunks are red while the upper branches are green. When we were setting up our home, I had suggested planting palm trees like these, and my husband was

Read More...