பொருள் பொதிந்த புறநானூறு

Random Thoughts

பொருள் பொதிந்த புறநானூறு

               பொருள் பொதிந்த புறநானூறு தமிழனென்று சொல்லி இத்தரணியில் தலை நிமிர்ந்து நின்று, கடந்து வந்த பாதையைக் கண்ணுறுங்கால், கன்னல் தமிழ்க் கடலுள் மூழ்கி முத்தென்றும், மணியென்றும், மின்னுகின்ற வைரமென்றும் நமது முன்னோர்கள் படைத்திட்ட இலக்கியத்தை, இயல்கொண்ட தமிழ் நயத்தை, இன்பத்தமிழ்க் காவியத்தைப், பசுமரத்தணியாக என்னுள் இழைத்துச் செதுக்கி வைத்த எந்தையும் தாயும் நிழலுருவாக நினைவென்ற பனிப்படலத்தில் தெரிகின்றனர்.  ஆங்கே திங்களோடும், செம்பரிதிச் சுடரோடும், விண்ணோடும், முகிலோடும் மண்ணோடும், மயக்குகின்ற இயற்கையோடும், என்றும் இளமையாய் வளர்கின்ற தமிழை

Read More...

Palm Tree

I look at the palm trees in the front and back of our home garden. Since these belong to the variety known as Lipstick Palm Trees, their trunks are red while the upper branches are green. When we were setting up our home, I had suggested planting palm trees like these, and my husband was

Read More...

வலிகள்

நினைத்தேன் எழுதுகிறேன் சில வலிகள் எதனோடும் ஒப்பிட முடியாதவை. …நமது நினைவுகளில் ஒரு குரலைத் தேடி, ஒரு சிரிப்பைத் தேடி, ஒரு பாடலைத் தேடி, அவை உண்மையிலேயே கிடைக்காமல் போகும்போது நமக்குள் வரும் ஏக்கம், நமக்குள் உண்டாகும் பெருமூச்சு, கண்ணில் சுரக்கும் நீர், மனதுள் வரும் துக்கம்….ஒரு பெரிய வலியை, நிவாரணமற்ற பெருவலியை ஏற்படுத்தும் என்பதை நாம் எல்லொரும் உணர்ந்திருப்போம்…. ஆம்! எப்போதும் திறந்தே இருந்த ஒரு கதவின் முன் நாட்கணக்கில்நின்று, அந்தக் கதவு, இனி எப்போதும்

Read More...